த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரின் மகன் கடத்தல்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தரும் அடக்கு முறைக்கு எதி­ரான தலை­வ­ரு­மான மு.தம்­பி­ரா­ஜாவின் மக­னான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா கடந்த 23 ஆம் திக­தி­யி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தாக அவ­ரது தந்தை யாழ். பொலிஸ்­ நி­லை­யத்தில் முறை­யிட்­டுள்ளார். யாழ். கந்­தப்ப சேகரம் வீதியில் அமைந்­துள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் இருந்த சம­யமே அவ­ரது மக­னான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா (19) காணாமல் போயுள்ளார். பிற்­பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்­பட்ட வேளை­யி­லேயே இவர் காணாமல் போயுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் தம்­பி­ராஜா தெரி­விக்­கையில் … Continue reading த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரின் மகன் கடத்தல்